TNPSC Thervupettagam

இந்திய நொய் அரிசியை இறக்குமதி செய்யும் நாடு

June 20 , 2022 1123 days 473 0
  • இந்தியாவில் இருந்து உடைந்த (நொய்) அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் அல்லது வாங்கும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவிலிருந்து உடைந்த அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகத் திகழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளைத் தற்போது சீனா விஞ்சியுள்ளது.
  • பெருந்தொற்றுக் காலத்தில், இந்தியாவிலிருந்து உடைந்த அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா முன்னிலை வகித்தது.
  • 16.34 லட்சம் மெட்ரிக் டன்கள், அதாவது 7.7 சதவீதம் அளவிலான நொய் அரிசி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 212.10 லட்சம் மெட்ரிக் டன்களாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்