இந்திய இரயில்வே நிறுவனமானது இந்திய இரயில்வேயின் மாற்று எரிபொருள் அமைப்பினை மூடியுள்ளது.
IROAF (Indian Railways Organization of Alternate Fuel) அமைப்பானது இந்திய இரயில்வே கட்டமைப்பு முழுவதும் பசுமை ஆற்றலை ஊக்குவிப்பதற்காக வேண்டி உருவாக்கப் பட்டதாகும்.
IROAF அமைப்பின் பணிகளானது தற்போது வடக்கு இரயில்வே மற்றும் இரயில்வே வாரியம் ஆகியவற்றிடம் மாற்றப்பட்டுள்ளது.