TNPSC Thervupettagam

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவு

July 13 , 2020 1831 days 701 0
  • இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளின் படி, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் ஈரமான ஜூன் மாதம் இதுவாகும்.
  • இதன் விளைவாக நாடு முழுவதும் காரீப் பயிர்களின் விதைப்புப் பகுதியானது 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
  • காரீப் பயிர்கள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான மழைக் காலங்களில் வளர்க்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்