TNPSC Thervupettagam

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-A

August 17 , 2025 2 days 32 0
  • கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவான 498-A வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
  • மனைவியின் உடைகள் அல்லது சமையல் குறித்த கருத்துக்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) 498-A பிரிவின் கீழ் 'மோசமான கொடுமை' என்று கருதப்படாது.
  • இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-A ஆனது சிறு குடும்பத் தகராறுகளுக்கு அல்லாமல், மோசமான கொடுமைக்கான சான்றுகள் தேவை.
  • பிரிவு 498-A திருமணத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக 1983 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது வரதட்சணை துன்புறுத்தல், உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை மற்றும் ஒரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது காயப்படுத்துதல் போன்ற செயல்களை உள்ளடக்கியது.
  • குடும்ப வன்முறையிலிருந்துப் பெண்களைப் பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றினை விதிக்கிறது.
  • இந்தப் பிரிவின் கீழான தண்டனை விகிதங்கள் பல குற்றங்களை விட அதிகமாக சுமார் 18% ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்