இந்தியாவின் தேசியத் தர நிர்ணய அமைப்பான இந்தியத் தர நிர்ணய வாரியமானது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 06 அன்று தனது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்த ஆணையம் ஒரு இந்தியத் தர நிர்ணய நிறுவனமாக (1947 ஆம் ஆண்டு ஜனவரி 06) நடைமுறைக்கு வந்த தினத்தன்று இந்தியத் தர நிர்ணய வாரியத்தின் நிறுவன தினமானது அனுசரிக்கப்படுகிறது.
டாக்டர். லால். C. வர்மன் என்பவர் இந்தியத் தர நிர்ணய நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியானது இந்தியத் தர நிர்ணய வாரியத்தின் 75வது நிறுவன தினமாகும்.