TNPSC Thervupettagam

இந்தியப் பணவழங்கீட்டுச் சபையின் தலைவர்

April 5 , 2022 1222 days 528 0
  • விஸ்வாஸ் படேல், 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தியப் பண வழங்கீட்டுச் சபையின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்தச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 2013 ஆம் ஆண்டில், இவர் இச்சபையின் இணைத் தலைவராக பணியாற்றினார்.
  • இந்தியப் பணவழங்கீட்டுச் சபை என்பது ஒரு கட்டணச் சூழல் தொழில்துறை அமைப்பு ஆகும்.
  • மேலும், இது இந்தியாவின் இணையம் மற்றும் கைபேசி சங்கத்தின் ஓர் அங்கமாகும்.
  • இந்தியப் பணவழங்கீட்டுச் சபை, பணமில்லாத பரிவர்த்தனைச் சமூகத்தை மேம்படுத்துவதையும், இந்தியாவில் டிஜிட்டல் எண்ணிமக் கட்டணத்தை மேம்படுத்தச் செய்வதற்கான குறிக்கோளினையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்