2021 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய அறிக்கையானது உரிமைகள் மற்றும் இடர்கள் பகுப்பாய்வுக் குழுமத்தினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
நாட்டின் 13 ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் குறி வைக்கப் பட்டு, 108 இதழியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6 இதழியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
ஜம்மு & காஷ்மீர் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான இதழியலாளர்கள் தாக்கப் பட்டுள்ளனர்.