TNPSC Thervupettagam

இந்தியா - ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு

March 24 , 2022 1248 days 581 0
  • இந்த உச்சி மாநாட்டில் முக்கிய முதலீடு, முக்கியக் கனிமங்கள், புலம்பெயர்தல், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் டிஜிட்டல் (எண்ணிம) துறைகள் பற்றி விவாதிக்கப் பட்டன.
  • பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
  • முதலாவது மெய்நிகர் மாநாடானது 2020 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்