TNPSC Thervupettagam

இந்தியா-சீனா எல்லையில் 'முதல் கிராமம்' பலகை

April 30 , 2023 831 days 350 0
  • மானா கிராமத்தில் 'இந்தியாவின் முதல் கிராமம்' என்ற பலகையை இந்திய எல்லைச் சாலை அமைப்பு (BRO) வைத்துள்ளது.
  • இது சீனாவை ஒட்டிய வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் அமைந்துள்ளது.
  • இந்த கிராமமானது  இந்தியா-சீனா எல்லையில் உள்ள சாமோலி மாவட்டத்தில்  உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்