TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் கிர்கிஸ்தான்

October 29 , 2021 1319 days 566 0
  • இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் புதுடெல்லியில் தது முதலாவது உத்திசார் பேச்சுவார்த்தையை நிகழ்த்தின.
  • இந்த உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு & ராணுவ ஒத்துழைப்புகளை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையினால் இரு நாடுகளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர் கொள்கின்றன.
  • ஆப்கானிஸ்தானைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுப் பிராந்தியப் பாதுகாப்பு சூழல் குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையினை நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்