இந்தியா மற்றும் கிர்கிஸ்தான்
October 29 , 2021
1319 days
566
- இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் புதுடெல்லியில் தமது முதலாவது உத்திசார் பேச்சுவார்த்தையை நிகழ்த்தின.
- இந்த உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு & ராணுவ ஒத்துழைப்புகளை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
- ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையினால் இரு நாடுகளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர் கொள்கின்றன.
- ஆப்கானிஸ்தானைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுப் பிராந்தியப் பாதுகாப்பு சூழல் குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையினை நடத்தின.
Post Views:
566