இந்தியா மற்றும் நார்வே – ஆயுதப் பரவல் தடை குறித்த பேச்சுவார்த்தை
September 18 , 2025
4 days
37
- இந்தியா மற்றும் நார்வே ஆகியவை அவற்றின் முதல் கடல்சார் பாதுகாப்பு, ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை பேச்சுவார்த்தையினை நார்வேயின் ஒஸ்லோவில் நடத்தின.
- சர்வதேச சட்டத்தைப் பின்பற்றிப் பாதுகாப்பான கடல்சார் சூழலைப் பேண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
- இந்தப் பேச்சுவார்த்தையானது, கடல்சார் விவகாரங்களில் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தையானது புது டெல்லியில் நடைபெற உள்ளது.

Post Views:
37