TNPSC Thervupettagam

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதி

November 12 , 2022 979 days 526 0
  • இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி D.Y.  சந்திரசூட் பொறுப்பேற்றார்.
  • உதய் உமேஷ் லலித் அவர்களுக்குப் பிறகு, அவர் இரண்டு ஆண்டுகளுக்குத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார்.
  • அயோத்தி நில ப்பிரச்சனை, தனியுரிமை மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான உரிமை உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு அரசியலமைப்பு அமர்வுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளில் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
  • இவரது தந்தை Y.V. சந்திரசூட் அவர்களும் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணி ஆற்றியுள்ளார்.
  • இந்திய நாட்டின் நீதித்துறை வரலாற்றில் தலைமை நீதிபதிப் பதவியில் இடம் பெற்ற ஒரே தந்தை-மகன் இணையர் இவர்களே ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்