TNPSC Thervupettagam

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம்

November 9 , 2025 12 days 119 0
  • மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாக்கள் தற்போது இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டு நிலவரப் படி சுமார் 10.9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
  • சுமார் 4,094 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த மாவட்டம், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2,469 மக்கள் மக்கள் தொகை அடர்த்தி கொண்டது.
  • இது கொல்கத்தா பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது பராக்பூர் மற்றும் பிதான்நகர் போன்ற நகரங்களை உள்ளடக்கியது.
  • 1947 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு விரைவான நகரமயமாக்கல், தொழில்துறை வளர்ச்சி மற்றும் அகதிகள் குடியிருப்புகள் அதன் மக்கள்தொகை வளர்ச்சிக்குப் பங்களித்தன.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அம்மாவட்டத்தில் சுமார் 84 சதவீத கல்வியறிவு விகிதம் பதிவானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்