TNPSC Thervupettagam

இந்தியாவின் ஊக்க மருந்து தடுப்பு நடவடிக்கைகள்

April 20 , 2026 2 days 62 0
  • உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) உலகளாவிய ஊக்கமருந்து தடுப்பு நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வலையமைப்பின் (GAIIN) மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
  • இந்தியா ஊக்க மருந்து பரிசோதனைகளை 2019 ஆம் ஆண்டில் சுமார் 4,000 என்பதில் இருந்து கடந்த ஆண்டு சுமார் 8,000 ஆக அதிகரித்துள்ளது.
  • சாதகமற்ற பகுப்பாய்வு முடிவுகள் (AAF) 5.6% இலிருந்து 2% க்கும் கீழாகக் குறைந்து உள்ளது.
  • தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வை பரப்புகிறது.
  • ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு மற்றும் வலுவான விசாரணைகள் குறித்து இம்மாநாட்டில் நாடுகள் விவாதித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்