இந்தியாவின் நிலவு ஆய்வுத் திட்டம்
August 22 , 2025
16 hrs 0 min
24
- 2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியா நிலவில் ஒரு விண்வெளி வீரரை தரையிறக்கும் என்று இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
- பாரதிய அந்தரிக்சா நிலையம் (விண்வெளி நிலையம்) ஆனது 2035 ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று அவர் கூறினார்.
- செவ்வாய் மற்றும் வெள்ளி ஆய்வுப் பணிகளும் இந்தியாவின் விண்வெளி செயல் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.
- இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
Post Views:
24