சிந்தூர் நடவடிக்கையானது, இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கோட்பாட்டில் உள்ள "புதிய இயல்பு நிலை - (new normal)" என்ற நெருக்கடிக்கு முந்தைய அல்லது இயல்பான நிலையினை வரையறுத்துள்ளதாகப் பிரதமர் அறிவித்தார்.
சிந்தூர் நடவடிக்கையானது, தீவிரவாதத்திற்கு எதிரான அப்போராட்டத்தில் ஒரு புதிய வகை அளவுருவினை உருவாக்கியுள்ளதோடு, ஒரு புதிய அளவுருவினையும் புதிய இயல்பையும் நிறுவியுள்ளது.
இந்தியா மீது தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், தீவிரவாதத்தின் தோற்றுரு தோன்றும் ஒவ்வொரு இடத்திலும் நமது நாடு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
அணு ஆயுத அச்சுறுத்தலின் பேரின் கீழ் அதிகரித்து வரும் தீவிரவாத மறைவிடங்களை இந்தியா துல்லியமாகவும் தீர்க்கமாகவும் தாக்கும்.
மூன்றாவதாக, தீவிரவாதத்தினை ஆதரிக்கும் ஒரு அரசாங்கத்தையும் தீவிரவாதத்தின் சூத்திரதாரிகளையும் இந்தியா வேறுபடுத்தி பார்க்காது.