TNPSC Thervupettagam

இந்தியாவின் பெரு நிறுவனப் பத்திரச் சந்தை

December 15 , 2025 4 days 25 0
  • நிதி ஆயோக் அமைப்பானது "Deepening the Corporate Bond Market in India" என்ற அறிக்கையை புது டெல்லியில் வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது, சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், பணப்புழக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பெரு நிறுவனப் பத்திரச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீண்ட கால நிதியுதவி மற்றும் விக்சித் பாரத் @2047 இலக்கை அடைவதற்கு வலுவான பத்திரச் சந்தை அவசியமாகக் கருதப்படுகிறது.
  • தற்போதையச் சவால்களில் வரையறுக்கப்பட்டச் சந்தைப் பரவல், அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் மற்றும் பலவீனமான இரண்டாம் நிலை சந்தைச் செயல்பாடு ஆகியவை அடங்கும்.
  • இதன் பரிந்துரைகளில் ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள், பன்முகப்படுத்தப்பட்ட பத்திரத் தயாரிப்புகள், நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட கருவிகள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவை அடங்கும்.
  • உள்கட்டமைப்பு, MSME நிறுவனங்கள் மற்றும் பசுமை மாற்றத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்