TNPSC Thervupettagam

இந்தியாவின் மதிப்புமிக்கத் தயாரிப்பு நிறுவனம்

September 22 , 2022 1026 days 461 0
  • தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
  • காந்தார் எனப்படும் சந்தை தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையில் அந்த நிறுவனத்தினைத் தொடர்ந்து HDFC வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தத் தரவரிசை வெளியிடப்படத் தொடங்கியதிலிருந்து HDFC வங்கி முதலாவது இடத்தைத் தக்க வைத்து வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்