TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி

February 17 , 2022 1205 days 496 0
  • 22,842 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக ABG கப்பல் கட்டும் நிறுவனம் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
  • ABG கப்பல்கட்டும் நிறுவனமானது ABG குழுமத்தின் முதன்மையான நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனமானது 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அடங்கிய குழுவை ஏமாற்றி ரூ. 22,842 கோடி அளவில் மோசடி செய்துள்ளது.
  • மத்தியப் புலனாய்வுத் துறை பதிவு செய்த மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுவேகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்