இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி
February 17 , 2022
1205 days
496
- 22,842 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக ABG கப்பல் கட்டும் நிறுவனம் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
- ABG கப்பல்கட்டும் நிறுவனமானது ABG குழுமத்தின் முதன்மையான நிறுவனமாகும்.
- இந்த நிறுவனமானது 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அடங்கிய குழுவை ஏமாற்றி ரூ. 22,842 கோடி அளவில் மோசடி செய்துள்ளது.
- மத்தியப் புலனாய்வுத் துறை பதிவு செய்த மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுவே ஆகும்.

Post Views:
496