இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந் தாங்கிக் கப்பல்
June 28 , 2021 1507 days 597 0
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலானது 2020 ஆம் ஆண்டில் படையில் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
படையில் இணைக்கப் பட்ட பிறகு இந்தியாவின் முதல் விமானந் தாங்கிக் கப்பலின் நினைவாக அதற்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் எனப் பெயரிடப் படும்.
இந்த உள்நாட்டு விமானந் தாங்கிக் கப்பலானது ஒரு பொது தனியார் கூட்டிணைவின் கீழ் கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் கட்டமைக்கப் பட்டு வருகிறது.