TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் AI அடிப்படையிலான சாலை பாதுகாப்பு திட்டம்

August 3 , 2025 19 days 87 0
  • சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று உத்தரப் பிரதேசத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பெரியத் தரவு பகுப்பாய்வு முன்னோடி திட்டத்தினை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, ITI லிமிடெட் மற்றும் mLogica ஆகியவற்றினால் செலவில்லாமல் செயல்படுத்தப்படுகிறது.
  • வாகன தகவல் தொடர்பு மற்றும் வானிலை தகவல்கள் உள்ளிட்ட பல மூல தரவுகளைப் பயன்படுத்தி விபத்துகளைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அமலாக்கம், இயங்கலை வழி உரிமம் வழங்கல், அனுமதிகள், வருவாய் அமைப்புகள், இணைய ரசீது/சலான் செயல்பாடுகள் மற்றும் 'வாகன் சாரதி' வாகனப் பதிவேட்டை மேம்படுத்தும்.
  • இந்தத் திட்டமானது நல்ல சட்ட இணக்கம் மற்றும் தரவுத் தனியுரிமைகள் குறித்த தொடர்ச்சியான தணிக்கைகளுடன் மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றுடன் முழுமையாக இணங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்