இந்தியாவின் முதல் கூட்டுறவு பல்-உள்ளீடு கொண்ட அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலையானது, மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் உள்ள கோபர்கானில் திறக்கப் பட்டது.
இந்த ஆலையானது, மகரிஷி சங்கர்ராவ் கோல்ஹே சஹாகரி சாகார் கர்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் கூட்டுறவு சர்க்கரைத் துறைக்கு முதலாவது ஆலையாகக் குறிக்கப் பட்டுள்ளது என்பதோடு மேலும் இது தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் (NCDC) ஆதரிக்கப்பட்டதாகும்.