TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சுயச் சார்பு திருமணம்

June 6 , 2022 1160 days 468 0
  • வடோதராவைச் சேர்ந்த க்ஷமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
  • இது நாட்டின் முதல் 'சுயச் சார்பு திருமணம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சோலோகாமி அல்லது தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என்பது சுயச் சார்பு திருமணத்திற்கான ஒரு மாற்றுச் சொல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்