TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் ATM வேன்

January 21 , 2026 10 hrs 0 min 27 0
  • திரிபுரா கிராம வங்கியானது, சூரிய சக்தியில் இயங்கும் ATM வேனை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் பிராந்திய கிராமப்புற வங்கி (கிராம வங்கி) ஆனது.
  • சூரிய சக்தியில் இயங்கும் இந்த ATM வேன் குறைந்த மின்சாரத்தில் தொலைதூரப் பகுதிகளில் வங்கிச் சேவைகளை வழங்குகிறது.
  • இந்த முன்னெடுப்பு நிர்வாகம், புதுமை மற்றும் பொது சேவை வழங்கலில் சிறந்து விளங்குவதற்காக SKOCH குழுமத்தின் வெள்ளி விருதை வென்றது.
  • சூரிய சக்தியால் இயங்கும் ATMகள் நிலையான மற்றும் கட்டமைப்பு சாரா வங்கி தீர்வுகளை வழங்க உதவுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்