TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நீர்சார் தொழில்நுட்பப் பூங்கா

July 20 , 2025 3 days 55 0
  • அசாம் மாநில முதல்வர் கௌஹாத்திக்கு அருகிலுள்ள சோனாப்பூரில் நாட்டின் முதல் நீர் சார் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைத்தார்.
  • அசாமில் பல ஆறுகள் இருந்தாலும், அதன் மீன் வளத் தேவையைப் பூர்த்தி செய்ய என ஆந்திரப் பிரதேசம் போன்று  பிற மாநிலங்களையே இன்றும் சார்ந்துள்ளது.
  • அசாம் மாநிலம் அதன் மீன் உற்பத்தியை சுமார் 4.99 லட்சம் மெட்ரிக் டன்களாக இரட்டிப்பாக்கி, இந்தியாவில் நான்காவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறியது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆனது இந்தியாவில் மிகப்பெரிய மீன் உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவெடுத்தது.
  • 2024 ஆம் ஆண்டில், மீன் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்