TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பூகம்ப நினைவுச்சின்னம்

August 31 , 2022 1050 days 498 0
  • குஜராத்தில் உள்ள பூஜ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ம்ருதி வன் என்ற இந்தியாவின் முதல் பூகம்ப நினைவகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • ஸ்ம்ருதி வன் என்பது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பெயர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான நினைவுச் சின்னமாகும்.
  • 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இந்த மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்