TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மரபணு திருத்தப்பட்ட செம்மறி ஆடுகள்

June 4 , 2025 9 days 59 0
  • ஜம்முவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் (SKUAST) இந்தியாவின் முதல் மரபணுத் திருத்தப்பட்ட செம்மறி ஆடுகளை உருவாக்கியுள்ளது.
  • CRISPR-Cas9 என்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதன் மரபணுத் திருத்தம் செய்யப் பட்டது.
  • இதே குழுவானது இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டில் 'நூரி' எனும் இந்தியாவின் முதல் பாஷ்மினா செம்மறி ஆட்டினை உயிரியல் படியெடுப்பு நுட்பம்/ குளோன் மூலம் உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்