TNPSC Thervupettagam

இந்தியாவின் வாழ்வாதார நிலை குறித்த அறிக்கை 2021

December 31 , 2021 1298 days 554 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வாழ்வாதார நிலை குறித்த அறிக்கையானது,  கடந்த ஏழு ஆண்டுகளில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளில் வெறும் 1 முதல் 5% மட்டுமே அவைகளைச் சென்றடைந்துள்ளதாக கூறுகிறது.
  • அணுகல் மேம்பாட்டுச் சேவை (Access Development Services) எனும் தேசிய வாழ்வாதார ஆதரவு அமைப்பானது இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது.
  • சமீபத்தியக் காலங்களில் அதிகளவில் தொடங்கப்பட்ட அமைப்புகள் என்பதனால், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Companies) குறித்து மட்டுமே (2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவானவை) இந்த அறிக்கை பகுப்பாய்வு செய்துள்ளது.
  • கூட்டுறவு அமைப்பாகவோ (அ) சமுதாய அமைப்புகளாகவோ பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்