இத்தகைய வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்யும் பெண்களின் விகிதம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 30.0 சதவீதமாக உயர்ந்தது.
இது 2022-23 ஆம் ஆண்டில் 17.1 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
15 முதல் 24 வயது வரம்பில், கிராமப்புறங்களில் உள்ள 51.4 சதவீத பெண்கள் இயங் கலை வழி வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்யும் திறனைக் கொண்டுள்ளதாக பதிவு செய்யப் பட்டது.
சுமார் 15 முதல் 24 வயது வரம்பில் டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடிய கிராமப்புற ஆண்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் 40.2 சதவீதத்திலிருந்து 73.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.