TNPSC Thervupettagam

இந்திரா 2019 - பயிற்சி

December 7 , 2019 2061 days 838 0
  • இந்திரா 2019 என்ற பயிற்சியானது இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரே நேரத்தில் பாபினா (ஜான்சிக்கு அருகில்), புனே மற்றும் கோவாவில் நடத்தப்பட இருக்கின்றது.
  • இது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் ஒரு கூட்டு, முப்படைப் பயிற்சியாகும்.
  • இந்திரா பயிற்சித் தொடரானது 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது. முதலாவது கூட்டு, முப்படைப் பயிற்சியானது 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்