TNPSC Thervupettagam

இந்திரா கடல் பயிற்சி

December 14 , 2018 2423 days 756 0
  • இந்தியக் கடற்படை மற்றும் இரஷ்யக் கூட்டமைப்புக் கடற்படை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான பயிற்சியின் 10-வது பதிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப் பட்டது.
  • இதன் நோக்கங்கள் கடல்சார் பாதுகாப்பிற்கான பொதுவான புரிதல் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கிடையே கூட்டுச் செயல்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியனவாகும்.
  • இந்த ஆண்டிற்கானப் பயிற்சி இரண்டு நிலைகளில்
    • துறைமுக நிலைப் பயிற்சியானது விசாகப்பட்டினத்திலும்
    • கடல் நிலைப் பயிற்சியானது வங்காள விரிகுடாவிலும்
நடைபெறவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்