TNPSC Thervupettagam

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்கள்

May 28 , 2025 2 days 58 0
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் (HR&CE) கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 2,00,001 ஏக்கர் நிலத்தைக் குறிக்கும் எல்லைக் கல் ஆனது ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளமாக நிறுவப்பட்டது.
  • கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களைக் குறியிடும் ஒரு திட்டம் ஆனது 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டது.
  • 1,00,001 ஏக்கர் பரப்பினைக் குறிக்கும் கல் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அன்று திருவள்ளூரில் பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீபவானி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்