TNPSC Thervupettagam

இன நீதி மற்றும் சமத்துவம் குறித்த அறிக்கை

July 1 , 2021 1497 days 707 0
  • ஐக்கிய நாடுகள் அவையானது இன நீதி மற்றும் சமத்துவம் குறித்த தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டது போன்ற அட்டூழியங்கள் திரும்பத் திரும்ப நிகழாமல் தடுப்பதற்கு வேண்டி உலகம் முழுவதுமுள்ள கருப்பின மக்களுக்கு எதிரான உள்ளார்ந்த இனவெறியினை  உடனடியாக அகற்றுவதற்கு இது அழைப்பு விடுத்துள்ளது.
  • ஃப்ளாய்டு என்பவரின் மரணத்தின் விளைவாக ஐ.நா.வின் இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • இவர் டெரக் சாவின் எனும் அமெரிக்க காவல் துறை அதிகாரியால் கொலை செய்யப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்