TNPSC Thervupettagam

இயற்கைப் பேரிடர் (மெஜுர் போர்ஸ் - Force Majeure)

March 30 , 2020 1952 days 630 0
  • 22.03.2020 முதல் 14.04.2020 வரையிலான காலகட்டமானது “மெஜுர் போர்ஸ்” என்பதின் கீழ் கருதப்படும் என்று இந்திய இரயில்வே அறிவித்துள்ளது. 
  • இந்தக் காலகட்டத்தில் பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, இரயில் மேடையில் பொருள்களைக் குவித்து வைத்தல், பொருள்களைத் தேக்கி வைத்தல் போன்றவற்றுக்குக் கட்டணம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்