TNPSC Thervupettagam

இரத்த ஞாயிறு நிகழ்வின் 50வது ஆண்டு நிறைவு

February 4 , 2022 1229 days 544 0
  • 1972 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று பிரிட்டிஷ் படை வீரர்கள்  ஆயுதமற்ற ஒரு பொது மக்கள் குழுவினைக் கொன்று குவித்தனர்.
  • இவர்கள் டெரி எனுமிடத்தில் பாக்சைடு பகுதியில் போராட்டம் நடத்தியவர்கள் ஆவர்.
  • இந்த நிகழ்வானது இரத்த ஞாயிறு எனக் குறிப்பிடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், வடக்கு ஐயர்லாந்தின் மக்கள் இரத்த ஞாயிறு நிகழ்வின் 50 ஆம் ஆண்டு நிறைவினை அனுசரித்தனர்.
  • விசாரணையின்றிச் சிறையடைப்பு என்ற நிகழ்விற்கு எதிராகப் பொதுமக்கள் குழு ஒன்று போராட்டம் செய்தது.
  • விசாரணையின்றிச் சிறையடைப்பு என்றால் ஒருவரை எந்த ஒரு நீதிமன்றத்திலும் விசாரிக்காமல் அவரைச் சிறையிலடைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்