இரயில் கௌசல் விகாஸ் யோஜனா
September 21 , 2021
1427 days
601
- இது பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசால் தொடங்கப் பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், இரயில்வே பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழில் சார்ந்த திறன்களில் இளைஞர்களுக்கு நுழைவு நிலைப் பயிற்சி அளிக்கப்படும்.
- இதன் கீழ் மூன்று வருட காலத்தில் 50,000 பேர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப் படும்.

Post Views:
601