TNPSC Thervupettagam

இரயில் மதத்

August 12 , 2021 1397 days 585 0
  • இந்திய இரயில்வே நிறுவனமானது இரயில் மதத்எனப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வு முறையைத் தொடங்கியுள்ளது.
  • பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உதவி அமைப்புகளை இது ஒன்றாக இணைத்துள்ளது.
  • அனைத்து வகையான விசாரணைகள் மற்றும் புகார் அளிப்பதற்கு இரயில்வே அமைச்சகத்தின் 139 என்ற இலவச அழைப்பு எண்ணைப் பயன்படுத்தலாம்.
  • இந்த உதவி மைய வசதியானது 12 மொழிகளில் முழு நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்