March 8 , 2021
1551 days
755
- மத்தியப் பிரதேச மாநிலத்தின் மூன்று தேசியப் பூங்காக்களில், அம்மாநில அரசு இரவு நேரச் சுற்றுலாப் பயணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த இரவு நேரச் சுற்றுலாப் பயணமானது அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
- அந்த மூன்று தேசியப் பூங்காக்கள் பின்வருமாறு
- பாந்தவ்கார் தேசியப் பூங்கா,
- கன்ஹா தேசியப் பூங்கா மற்றும்
- பெஞ்ச் தேசியப் பூங்கா.
Post Views:
755