TNPSC Thervupettagam

இராஜீவ் கௌபா தலைமையிலான குழுக்கள்

August 25 , 2025 16 hrs 0 min 11 0
  • மத்திய அரசானது, முழுநேர நிதி ஆயோக் உறுப்பினரும் முன்னாள் அமைச்சரவை செயலாளருமான இராஜீவ் கௌபா தலைமையில் இரண்டு உயர் அதிகார குழுக்களை அமைத்துள்ளது.
  • ஒரு குழுவானது விக்ஸித் பாரத் இலக்குகளை அடைவதிலும், மற்றொன்று நிதி சாராத துறையில் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்துகிறது.
  • அமைச்சரவைச் செயலாளர் TVS சுவாமிநாதன் தலைமையிலான ஒரு தனிக் குழு, மாநில அளவில் கட்டுப்பாடுகளை நீக்குவதில் பணியாற்றி வருகிறது.
  • இக்குழுக்களின் உறுப்பினர்களில் DPIIT, செலவினம், MSME மற்றும் மின்சார அமைச்சகங்களின் செயலாளர்கள், CII, FICCI மற்றும் ASSOCHAM ஆகியவற்றின் இயக்குநர்கள் அடங்குவர்.
  • பவன் கோயங்கா, மணீஷ் சபர்வால் மற்றும் ஜன்மேஜய் சின்ஹா ​​போன்ற தொழில்துறைத் தலைவர்களும் இந்தக் குழுக்களின் ஓர் அங்கமாக உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்