இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் ஆனது இளம் இந்திய அறிவியலாளர்கள் ஐக்கியப் பேரரசில் பணிபுரிய உதவுகின்ற இராமானுஜன் இளையோர் ஆராய்ச்சியாளர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST) நிதியளிக்கப் படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட PhD (முனைவர் பட்டப் படிப்பு) மாணவர்கள் இலண்டன் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (LIMS) ஆராய்ச்சி மேற்கொள்வார்கள்.
LIMS ராயல் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தத்துவார்த்த ஆராய்ச்சி மற்றும் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றதாகும்.