October 31 , 2025
                                                                          16 hrs 0 min 
                                      40
                                    
                                   
								   
                                
                                
                                    
	- பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகருக்கு மறைவுக்குப் பின்னதாக விஞ்ஞான் ரத்னா விருது வழங்கப்பட்டது.
- அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக வேண்டி எட்டு அறிவியலாளர்கள் விஞ்ஞான் ஸ்ரீ விருதைப் பெற்றனர்.
- பதினான்கு இளம் அறிவியலாளர்கள் விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- விஞ்ஞான் குழு விருது ஆனது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் அரோமா திட்டக் குழுவிற்கு வழங்கப்பட்டது.
- இந்த விருதுகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் விதிவிலக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றன.
- அவை விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

                                 
                            
                                
                                Post Views: 
                                40