TNPSC Thervupettagam

இலங்கைக்கு மனிதாபிமான உதவி

June 12 , 2022 1150 days 512 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கைக்கு நான்கு மாதக் காலத்திற்கு சுமார் 48 மில்லியன் டாலர் தொகையை மனிதாபிமான உதவியாக வழங்கத் திட்டமிட்டுள்ளது
  • உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஜனவரி மாதம் முதல் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான  நிதி உதவியை இந்தியா வழங்கி வருகிறது.
  • இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்