இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலைமையில் இலங்கை நாட்டு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானித்து உள்ளனர்.
இலங்கையில் பொது அவசரநிலையானது ரத்து செய்யப் பட்டு விட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சேவைத் தவிர ஏனையோர் பதவி விலகியுள்ளனர்.