TNPSC Thervupettagam

இலங்கையின் அமைச்சரவை

April 8 , 2022 1170 days 483 0
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலைமையில் இலங்கை நாட்டு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானித்து உள்ளனர்.
  • இலங்கையில் பொது அவசரநிலையானது ரத்து செய்யப் பட்டு விட்டது.
  • பிரதமர் மஹிந்த ராஜபக்சேவைத் தவிர ஏனையோர் பதவி விலகியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்