TNPSC Thervupettagam

இலங்கையில் நகரங்களுக்கிடைப்பட்ட இரயில் சேவைத் திட்டத்திற்கு இந்தியா உதவி

January 13 , 2022 1260 days 455 0
  • இந்தியாவின் உதவியுடன் இலங்கை அரசு தனது நகரங்களுக்கிடைப்பட்ட ஒரு இரயில் சேவையை உருவாக்கியுள்ளது.
  • இந்தியா இந்தத் திட்டத்திற்காக டீசல் விநியோக அலகுகளை வழங்கியது.
  • ஜாஃப்னா மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த ரயில் சேவைகள் தொடங்கப் பட்டன.
  • லவினியா மலை (கொழும்பு) மற்றும் காங்கேசன்துறை (ஜாஃப்னா) ஆகியவற்றுக்கு இடையேயும் இரயில் சேவை தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்