TNPSC Thervupettagam

‘சௌபாக்கியா’வின் கீழ் விருது வழங்கும் திட்டம்

October 17 , 2018 2428 days 873 0
  • மத்திய அரசானது சௌபாக்கியாவின் கீழ் விருது வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த புதிய விருது திட்டமானது 100% வீடுகளை மின்மயமாக்கலை அடைவதற்காக மின்விநியோக நிறுவனங்கள் (DISCOMs - distribution companies), மாநிலங்களின் மின்துறைகள் மற்றும் அவற்றின் ஊழியர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.
  • இத்திட்டம் துவங்குவதற்கு முன்பே 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்மயமாக்கத்தை ஏற்கனவே பெற்ற 8 மாநிலங்கள் இந்த விருதுகளுக்கு தகுதியற்றவை ஆகும்.
  • அந்த 8 மாநிலங்களாவன : தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியனவாகும்.
  • சௌபாக்யா திட்டமானது பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்