சீனா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் எண்ணெய் விநியோக பெருநிறுவனங்கள், உகாண்டாவில் ஒரு மாபெரும் எண்ணெய்க் குழாய் இணைப்பை அமைப்பதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை உபயோகப்படுத்த உள்ளன.
இது அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய தேசியப் பூங்காவாகும்.
இத்திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை அப்புறப்படுத்த வழி வகுக்கும்.
இந்த நிலை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.