காயமுற்று சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் இராணுவ வீரர்களை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக “உட்சாலோ” என்ற முன்முயற்சியை இராணுவத்தின் முடவியல் மறுவாழ்வு மையமானது தொடங்கியுள்ளது.
உட்சாலோ என்பது இராணுவ மற்றும் துணை இராணுவப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு கட்டணம் மற்றும் பிரத்தியேகத் தள்ளுபடிகளை வழங்கும் ஒரு பயணத் தளமாகும்.
இது ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பிரத்தியேக முன்முயற்சியானது சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் ராணுவ வீரர்களின் வாழ்வில் ஒரு புதிய உத்தியை வழங்கியிருக்கின்றது.