உயர்வுக்குப் படி திட்டம் ஆனது சுமார் 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற உதவியது.
நான் முதல்வன் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பின் கீழ் 41.38 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயிற்சியைப் பெற்று உள்ளனர்.
கல்லூரிக் கனவுத் திட்டம் ஆனது, 2025–26 ஆம் ஆண்டில் 81,149 பேர் உட்பட 2022 ஆம் ஆண்டு முதல் 1.87 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பலனளித்துள்ளது.
மொத்தம் 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் 30.17 கோடி ரூபாயில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.