TNPSC Thervupettagam

உலக அமைதி மையம்

March 18 , 2022 1169 days 568 0
  • அஹிம்சா விஸ்வ பாரதி அமைப்பானது ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் இந்தியாவின் முதல் உலக அமைதி மையத்தை நிறுவவுள்ளது.
  • உலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் பணியில் ‘உலக அமைதி மையம்’ ஈடுபடும்.
  • அஹிம்சா விஸ்வ பாரதி அமைப்பானது, ஒரு புகழ்பெற்ற மற்றும் அமைதித் தூதரான ஜைனாச்சாரிய டாக்டர் லோகேஷ் முனி அவர்களால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்