இந்தத் தினமானது, பாரீஸ் நகரில் 1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியன்று கையெழுத்திடப் பட்ட மீட்டர் உடன்படிக்கையினை நினைவு கூருகிறது.
2025 ஆம் ஆண்டானது இந்த மீட்டர் உடன்படிக்கையின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
உலகளவில் ஆராய்ச்சி அளவீடுகள் மற்றும் அலகுத் தரப்படுத்தலில் நிலைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்வதற்காக மெட்ரிக் முறையை அதிகாரப்பூர்வமாக நிறுவிய ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Measurements for all times, for all people’ என்பதாகும்.